414
சென்னை கொருக்குப்பேட்டையில் 6 மாத குழந்தைக்காக புடவையில் கட்டப்பட்டிருந்த தூளியில் விளையாடிய போது கழுத்து இறுகி 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்த...

650
தைவானில், கட்டாய ராணுவ சேவையில் இணைவதற்காக புறப்பட்ட இளைஞர்களை பெற்றோர் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பிவைத்தனர். ராணுவ முகாம் வந்த இளைஞர்களின் தலை முடி மழிக்கப்பட்டு, ராணுவ சீருடை வழங்கப்பட்டது. ...

2731
பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையால் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரின் ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது இந்த கருத்தை நீதிப...

6902
3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்  சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்த...

7089
சேலத்தில் 16 வயது மகள் காதலனுடன் சென்றதால், மனமுடைந்த பெற்றோர் பூச்சிமருந்தை உணவில் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் தாய் உயிரிழந்தார். சேலம் மாவட்ட்தை சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள்11 ஆம...

3480
கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாட ஸ்ரீமதியின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா...

2966
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த ஆத்திரத்தில், பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். சுரேஷ் - பேபி தம்பதியின் 17 வயதான மகள், இளை...



BIG STORY